கவிஞர் மீரா தனது நூலின் முன்னுரையில் ....
கவிஞர் அபி குறித்து ......
"அப்துல்
ரகுமான் என் வலது கண். சிற்பி என் இடது கண். இன்குலாப் என் இடதுகை. காமராசன் என்
வலதுகை. பாலாவும், மேத்தாவும் என் இதயத்தின் இரு பக்கம். வைரமுத்து, தமிழன்பன், சிதம்பரநாதன், முருகுசுந்தரம், அபி, தேனரசன், புவியரசு, தமிழ்நாடன், தணிகைச்செல்வன், இந்திரன், காசி
ஆனந்தன், நவகவி, கல்யாண்ஜி, கலாப்ரியா, கந்தர்வன், அறிவுமதி, வெ.
சேஷாசலம், க.வை.
பழனிச்சாமி, நாஞ்சில்
ஆரிது. வைகை வாணன், அப்துல்காதர், இக்பால், பஞ்சு, ரவி
சுப்ரமணியன், வசந்தகுமார்
- இவர்கள் எல்லாம் என் அங்கங்களைப் போல என்னுள் நிறைந்திருக்கிறார்கள். எனவே நான்
நான் அல்ல. நான் எல்லோரும் கலந்த அவதாரம். ஆமாம். நான் செத்தாலும் வாழ்வேன்."
-----கவிஞர் மீரா .