டாக்டர் கா செல்லப்பன் அவர்கள் பார்வையில்.... கவிஞர் அபி கவிதை
நம்மையறியாமலேயே நம் வழிமரபு தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது. அபியின் 'அந்தர நடை' யிலும் இத்தகைய அமைப்பையும் சொல்லாட்சி யையும் பார்க்க முடிகிறது. " வண்ணங்கள் பற்றிக் கொண்டு வெறும் கரும் புகையுடன் எரிகின்றன" என்கிற போது வசனத்தின் அடக்கத்தில் ஒரு ஆழ்ந்த கற்பனையைப் பார்க்கின்றோம்.
பக்கம்- 120
நூல் - "இலக்கியத்தில் பழம்புதுமையும் புதுப்பழமையும்"
நம்மையறியாமலேயே நம் வழிமரபு தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது. அபியின் 'அந்தர நடை' யிலும் இத்தகைய அமைப்பையும் சொல்லாட்சி யையும் பார்க்க முடிகிறது. " வண்ணங்கள் பற்றிக் கொண்டு வெறும் கரும் புகையுடன் எரிகின்றன" என்கிற போது வசனத்தின் அடக்கத்தில் ஒரு ஆழ்ந்த கற்பனையைப் பார்க்கின்றோம்.
பக்கம்- 120
நூல் - "இலக்கியத்தில் பழம்புதுமையும் புதுப்பழமையும்"