கவிஞர் அபியின் -கவிதை காலம் - புழுதி |
| எங்கிலும் புழுதி |
| வாழ்க்கையின் தடங்களை |
| வாங்கியும் அழித்தும் |
| வடிவு மாற்றியும் |
| நேற்று நேற்றென நெரியும் புழுதி |
| தூரத்துப் பனிமலையும் |
| நெருங்கியபின் சுடுகல்லாகும் |
| கடந்தாலோ |
| ரத்தம் சவமாகிக் கரைந்த |
| செம்புழுதி |
| புழுதி அள்ளித் |
| தூற்றினேன் |
| கண்ணில் விழுந்து |
| உறுத்தின |
| நிமிஷம் நாறும் நாள்கள் |
ஞாயிறு, 22 செப்டம்பர், 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வித விதமாத் தொய்யுலகம்
கவிஞர் அபி படிமக்கவிதைகளின் பிதாமகர் என உணரப்படுகிறவர். கவிஞர் எட்டாத தூரத்தில் நின்று, வாசகனைப் போல், ஞாபகமாய், ...
-
கவிஞர் அபி படிமக்கவிதைகளின் பிதாமகர் என உணரப்படுகிறவர். கவிஞர் எட்டாத தூரத்தில் நின்று, வாசகனைப் போல், ஞாபகமாய், ...
-
{தீராநதி (ஆகஸ்டு 2009 )இதழில் வெளி வந்தது.} கவிதை படிப்பது என்பது ஏதோ மலையைப் பிளக்கும் செயலல்ல ! நேர்காணல்: கவிஞர் அபி .........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக