கவிஞர் அபியின் -கவிதை காலம் - சுள்ளி |
| காடு முழுதும் |
| சுற்றினேன் |
| பழைய |
| சுள்ளிகள் கிடைத்தன |
| நெருப்பிலிட்டபோது |
| ஒவ்வொன்றாய்ப் |
| பேசி வெடித்துப் |
| பேசின |
| குரலில் |
| நாளைச்சுருதி |
| தெரிந்தது |
| அணைத்து, |
| கரித்தழும்பு ஆற்றி |
| நீரிலிட்டபோது |
| கூசி முளைத்துக் |
| கூசின இலைகள் |
| தளிர் நரம்பு |
| நேற்றினுள் ஓடி |
| நெளிந்து மறைந்தது |
ஞாயிறு, 22 செப்டம்பர், 2013
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வித விதமாத் தொய்யுலகம்
கவிஞர் அபி படிமக்கவிதைகளின் பிதாமகர் என உணரப்படுகிறவர். கவிஞர் எட்டாத தூரத்தில் நின்று, வாசகனைப் போல், ஞாபகமாய், ...
-
கவிஞர் அபி படிமக்கவிதைகளின் பிதாமகர் என உணரப்படுகிறவர். கவிஞர் எட்டாத தூரத்தில் நின்று, வாசகனைப் போல், ஞாபகமாய், ...
-
{தீராநதி (ஆகஸ்டு 2009 )இதழில் வெளி வந்தது.} கவிதை படிப்பது என்பது ஏதோ மலையைப் பிளக்கும் செயலல்ல ! நேர்காணல்: கவிஞர் அபி .........
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக