ஞாயிறு, 22 மார்ச், 2015

காலம் -- மறுபடி


யார்சொன்னது
அந்த நாட்கள் போயினவென்று

தொற்றிய முள்ளையும்
பூவிதழ்களையும்
தோலுக்குள் மறைத்து
இந்த
ஒற்றையடிப் பாதையில்
மறுபடி வரும்
புதிது போல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வித விதமாத் தொய்யுலகம்

  கவிஞர்   அபி   படிமக்கவிதைகளின்   பிதாமகர்   என   உணரப்படுகிறவர்.   கவிஞர்   எட்டாத   தூரத்தில்   நின்று,   வாசகனைப்   போல்,   ஞாபகமாய்,  ...