காலம் -- மறுபடி
யார்சொன்னது
அந்த நாட்கள் போயினவென்று
தொற்றிய முள்ளையும்
பூவிதழ்களையும்
தோலுக்குள் மறைத்து
இந்த
ஒற்றையடிப் பாதையில்
மறுபடி வரும்
புதிது போல
அந்த நாட்கள் போயினவென்று
தொற்றிய முள்ளையும்
பூவிதழ்களையும்
தோலுக்குள் மறைத்து
இந்த
ஒற்றையடிப் பாதையில்
மறுபடி வரும்
புதிது போல
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக